[ad_1]

பேருந்து போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஆண்டு ஊதியம் தொடர்பாகவும் ஓய்வூதியம் தொடர்பாகவும் தமிழகம் தழுவிய அளவில் போராட்டம் நடத்திவந்த நிலையில் தற்போது பேருந்துப் போக்குவரத்துக் கட்டணங்களை உயர்த்தியுள்ளது தமிழக அரசு. தொழிலாளர்கள் பிரச்னைக்காகவும் பேருந்து பராமரிப்பு மேம்பாட்டுக்காகவுமே இந்த முடிவை எடுத்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தங்கள் கருத்து என்ன என்பதைக் கீழ்கண்ட சர்வேயில் பங்கெடுத்துக் கொண்டு பதிவு செய்யவும்.