[ad_1]



ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில், தமிழக ராணுவ வீரர் ஏ.சுரேஷ் வீர மரணம் அடைந்தார். ஆர்.எஸ்.புரா பகுதியில் நடந்த தாக்குதலில் சுரேஷ் பலியாகியுள்ளார். 1976-ம் ஆண்டு பிறந்த சுரேஷ், 1995-ம் ஆண்டில் எல்லை பாதுகாப்புப் படையில் சேர்ந்தார். எல்லை மீறி பாகிஸ்தான் நடத்திய இந்தத் தாக்குதலில், ஒரு ராணுவ வீரரும் மூன்று பொது மக்களும் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று நள்ளிரவு இந்தத் தாக்குதல் நடந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கிறது. 

!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");