[ad_1]

இரண்டு வருட தடைக்குப் பிறகு, இந்த வருடம் மீண்டும் ஐ.பி.எல் போட்டிகளில் களமிறங்கப்போகிறது, சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணி. இதையொட்டி, அணியில் முன்னர் இருந்தவர்களை மீண்டும் ஒருங்கிணைப்பதில் சென்னை அணி மும்முரம் காட்டிவருகிறது.