[ad_1]

கூடங்குளத்தில் ஏற்கெனவே அமைக்கப்பட்ட அணுஉலைகள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும்போது, புதிதாக அணுஉலைகள் அமைக்க முயல்வது ஏன் என்று டி.டி.வி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.