[ad_1]

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தஞ்சை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது கார் அருகே கறுப்புக்கொடிகளை தி.மு.க-வினர் தூக்கியெறிந்ததால், காவல்துறையினர் பதற்றமடைந்தார்கள்.