[ad_1]

`ஆசாரியன், லேவியன், சமாரியன்... யார் அயலான்?’ - பைபிள் கதைகள். இயேசு நாதர் தனது மலைப்பிரசங்கத்தின்போது கூறிய கதைகள் மனித சமூக மேம்பாட்டுக்குப் பெரிதும் உதவுபவை.