[ad_1]

இடைத்தேர்தல் நடைபெறும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று முதல் பணம்பட்டுவாடா நடைற உள்ளதாகத் தகவல் கசிந்தது. இதையடுத்து அங்கு போலீஸார் மற்றும் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டனர்.