[ad_1]

போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியைச் சுட்டது கொள்ளையன் நாதூராம் என்ற தகவல் கிடைத்துள்ளது. இதனால், நாதூராமின் உறவினர்களிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.