[ad_1]

ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்குச் சென்ற நடிகர் கார்த்தி, சமாதியில் மலர் அஞ்சலி செலுத்தினார்.