[ad_1]

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரத்தில் அ.தி.மு.க.வினரின் உள்ளடி வேலையால் வேட்பாளர் மதுசூதனன் சோர்வடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.