[ad_1]
கூலித்தொழிலாளியின் உயிரைக் காவு வாங்கிவிட்டு, உதகையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. கோவையில் மென்பொறியாளர் ரகுவின் உயிரை அலங்கார வளைவு பறித்தது. தற்போது, உதகையில் பாபுவின் உயிரை அ.தி.மு.க கட்சி கொடி பறித்துள்ளது. அவரது மறைவுக்கு தற்போதுவரை, தமிழக அரசு இரங்கல் தெரிவிக்கவில்லை.
TAGS :
COMMENTS