[ad_1]
"மழைநீர் சேகரிப்புனா எப்படி இருக்கும்னு இதுநாள்வரை தெரியாமல் குழம்பிப் போயிருந்தோம். இப்படி தரையில் மழைநீரை எங்குட்டும் போகவிடாம பிளாஸ்டிக் குப்பைகள் மேல தேக்குறதுதான் மழைநீர் சேகரிப்புங்களா?. அடி ஆத்தாடி!" என்று அப்பாவியாக அதிகாரிகளைக் கேட்கிறார்கள் குளித்தலை மக்கள்.
TAGS :
COMMENTS