[ad_1]

தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வி விருப்ப ஓய்வு அளித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர் மீண்டும் பணிக்குத் திரும்பக்கோரி அப்பள்ளி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.