[ad_1]

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வருகை தந்த தமிழக ஆளுநர், நெல்லையில் இரு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.