[ad_1]

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் கொள்ளையன் நாதுராமின் கூட்டாளியைக் குடும்பத்துடன் காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர். அடுத்தடுத்து கூட்டாளிகள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், கொள்ளைக்கும்பல் தலைவன் நாதுராமன் விரைவில் சிக்குவார் என்று தெரிகிறது.