[ad_1]

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக விஷால் தாக்கல் செய்திருந்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து விஷால் செய்தியாளர்களைச் சந்தித்து, `ஜனநாயகத்தை கேலியாக்கியுள்ள நடவடிக்கை இது' என்று பொங்கியுள்ளார்.