[ad_1]

ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைப்பதற்கான காலக்கெடுவை மீண்டும் நீட்டித்துள்ளது மத்திய அரசு. இந்த இணைப்புக்கான கால அவகாசத்தை ஆடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.