[ad_1]
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், 80 சதவிகித வாக்காளர்களுக்குப் பணத்தை பட்டுவாடா செய்ய, அ.தி.மு.க -வினர் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதில், 30 சதவிகிதத்தை தேர்தல் பொறுப்பாளர்களாக இருக்கும் சிலர் ஆட்டையப் போட்டுவிட்டதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன.
TAGS :
COMMENTS