[ad_1]

சென்னை ஆர்.கே.நகர்த் தொகுதி இடைத்தேர்தலுக்கு வழங்க கொண்டு வந்த பணத்தை தி.மு.க.வினர் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். இதனால், ஆர்.கே.நகர் களேபரக் களமாக மாறியுள்ளது.