[ad_1]

வைகை ஆற்று நீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட  ஆர்.காவனூர் கிராம மக்கள் 277 பேர் மீது, ராமநாதபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.