[ad_1]

ராமநாதபுரம் மாவட்டத்தில்  நடந்த மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 1614 வழக்குகள் சமரசம் செய்யப்பட்டு தீர்வுத்தொகையாக ரூ.1,57 கோடி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.