[ad_1]
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்வதற்கான காரணங்களைத் தேடி வருகின்றனர் பா.ஜ.க நிர்வாகிகள். ' வாக்குக்கு ஆறாயிரம் என தினகரனும் ஐந்தாயிரம் என அ.தி.மு.கவும் தி.மு.கவும் களமிறங்கியுள்ளன. 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகைகளை இறைப்பதன் மூலம், தன்னை முன்னிறுத்திக் கொள்கிறார் தினகரன். இந்தத் தேர்தலில் அவர் மட்டும்தான் லாபம் பார்க்கப் போகிறார்' எனக் கொந்தளிக்கின்றனர் பா.ஜ.கவினர்.
TAGS :
COMMENTS