[ad_1]

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்வதற்கான காரணங்களைத் தேடி வருகின்றனர் பா.ஜ.க நிர்வாகிகள். ' வாக்குக்கு ஆறாயிரம் என தினகரனும் ஐந்தாயிரம் என அ.தி.மு.கவும் தி.மு.கவும் களமிறங்கியுள்ளன. 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகைகளை இறைப்பதன் மூலம், தன்னை முன்னிறுத்திக் கொள்கிறார் தினகரன். இந்தத் தேர்தலில் அவர் மட்டும்தான் லாபம் பார்க்கப் போகிறார்' எனக் கொந்தளிக்கின்றனர் பா.ஜ.கவினர்.