[ad_1]

வரும் 15-ம் தேதி வரை தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்ற எச்சரிக்கையால், மக்கள் அதற்கேற்ப முன்னெச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.