[ad_1]

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோயில் ஐப்பசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.