[ad_1]

சேலம் கலெக்டர் ரோஹிணி, இன்று காலை ஆத்தூர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் டெங்கு விழிப்புஉணர்வு முகாமிற்குச் செல்லும்போது, ஆத்தூர் முல்லை நகரில் இறங்கி வீடு வீடாக டெங்கு கொசு இருக்கிறதா என்று ஆய்வு மேற்கொண்டார்.