[ad_1]

டிப்ளோமோ நர்ஸிங் படிப்புகளுக்கான கலந்தாய்வில், பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கான இடங்கள் விதிமுறை மீறி பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகக்கூறி மாணவிகளும் அவர்களின் பெற்றோர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.