[ad_1]

நெல்லை மாவட்டத்தில் பெய்த மழையால் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. ஒருநாள் மழைக்கே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் அளவுக்கு நிலைமை இருப்பதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.