[ad_1]

குர்கானிலுள்ள ரேயன் பள்ளியில் இரண்டாம் வகுப்புப் படிக்கும் சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், நேற்று (புதன்கிழமை) அதே பள்ளியில் படிக்கும் பதினொன்றாம் வகுப்பு மாணவனை சந்தேகித்து சிபிஐ கைது செய்தது.