[ad_1]

ஓ.பன்னீர்செல்வம் கட்சியிலும் ஆட்சியிலும் ஓரம்கட்டப்படுவதாகச் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் இப்போது ஒதுங்கியிருக்கிறார். சில நெருக்கடிகள் அவருக்கு இருப்பதால், இப்போது அமைதியாக இருக்கிறார்.