[ad_1]

தமிழக மீனவர்கள் மீது இந்திய கடலோரக் காவல்படைத் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக டி.எஸ்.பி அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி விசாரணை நடத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.