[ad_1]

தீபாவளியன்று அதிகாலையில் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பது `கங்கா ஸ்நானம்' என்று கூறப்படுகிறது. இது கங்கை நதியில் குளிப்பதற்கு இணையானதாகக் கருதப்படுகிறது.