[ad_1]

நெல்லையில், பண மதிப்பிழப்பு விவகாரத்தை கறுப்புப் பணம் ஒழிப்பு தினமாக இந்து தேசியக் கட்சியினர் இன்று அனுசரித்தனர். இதற்காக, பழைய ரூபாய் நோட்டுகளுக்கு தர்ப்பணம் செய்தனர்.