[ad_1]

சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் தேங்கி கிடந்த மழை நீரை அகற்றும் பணியை போலீஸ் விஸ்வநாதன் நேரில் ஆய்வு செய்தார்.