[ad_1]

நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் காவல்துறையினரால் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்தச் சம்பவத்தின்போது அங்கிருந்த அவரது மனைவியை போலீஸார் அடித்து உதைத்து இருக்கிறார்கள்.