[ad_1]

இரட்டை இலைச் சின்னம் பழனிசாமி அணிக்கு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, அ.தி.மு.க தலைமையகத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அ.தி.மு.க. எஃகு கோட்டை என்று கூறினார்கள்.