[ad_1]

பசித்தவர்களுக்கு உணவிடுவதே எங்கள் வழிபாடு. நாள்தோறும் இங்கு வழிபாடுகளும், கீர்த்தனைகளும் நடந்தாலும், உணவிடுவதுதான் எங்கள் குருத்வாராவின் முக்கியமான பணி.