[ad_1]

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் வாடிக்கையாளர்களின் ஆதார் மற்றும் செல்போன் எண்களை தபால் நிலைய சேமிப்பு கணக்குடன் இணைக்கும் நிகழ்ச்சியை மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.