[ad_1]

வடகிழக்குப் பருவமழையின் தாக்கத்தால், ராமேஸ்வரம் மீனவர் பகுதிகளில் கடல் நீர் புகுந்தது. சூறாவளிக் காற்றில் சிக்கிய படகுகள், கட்டுப்பாட்டை இழந்து கரையடைந்தன.