[ad_1]
மதுரை மேலூர் பகுதிகளுக்கு பெரியார், வைகை ஆற்றுநீர் திறந்துவிடப்படாததால், பெரும் அவதிக்கு ஆளாகிவருகின்றனர் . கிரானைட் முதலைகளின் மிரட்டல்களையும் தாண்டி விவசாயம் செய்துவந்த அப்பகுதியில் உள்ள ஒரு போக பாசன விவசாயிகளுக்கு, மேலும் பெரும் அடியைக் கொடுப்பதுபோல, தொடர்ச்சியாக தண்ணீர் திறக்கப்படாமல் வஞ்சிக்கப்பட்டுவருகின்றனர். இந்த ஆண்டு சற்று மழை பெய்ததால், அணைகளில் நீர் சேகரமானது.
TAGS :
COMMENTS