[ad_1]

வைகை அணையைத் திறக்கக்கோரி விவசாயிகள் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து, வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீரைத் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.