[ad_1]

கந்துவட்டிக் கொடுமைகுறித்து கேலிச்சித்திரம் வரைந்ததால் கைதுசெய்யப்பட்ட கார்ட்டூனிஸ்ட் பாலாவுக்கு, நெல்லை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.