[ad_1]

நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் குண்டும் குழியுமாக சாலை இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதால் நாற்று நடவு செய்யும் போராட்டம் நடந்தது.