[ad_1]

டெல்டாவில் வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து பெய்துவருவதால் மழைநீர் வயல்வெளிகளில் தேங்காமல் வெளியேறுவதால் பயிர்கள் நாசமடையவில்லை எனத் தெரிவித்துள்ளார் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு.