[ad_1]

"தன் கையே தனக்குதவி என்ற அடிப்படையில், இந்த ஆட்சி ஒழியும் வரை, தமிழக மக்கள்தான் தங்களுக்கான திட்டங்களைத் தாங்களேதான் வகுத்து செயல்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகிவிட்டது" என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.