[ad_1]

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 27 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவிக்கும் நளினியை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கக்கோரி விடுதலை இயக்கம் ஒன்றை துவங்கப்போவதாக அவருடைய வழக்கறிஞர் புகழேந்தி கூறினார்.