[ad_1]

உடுமலை ரயில்நிலையத்தில் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழர் பண்பாட்டு பேரவை என்ற அமைப்பினர் இன்று ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.