[ad_1]

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் ஓ.என்.ஜி.சி திட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினரை கைது செய்ததற்கு அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.