[ad_1]

'இரண்டுபுறமும் சுவர் இல்லாததால், அடிக்கடி அந்தப் பாலத்தைக் கடக்கும் வாகனங்கள் வாய்க்காலில் விழும் கொடுமை நடக்குது. இரவு நேரங்களில், இந்தப் பாலத்தில் அதிக விபத்துகள் நடக்குது' என்று பொருமுகிறார்கள் பிள்ளாபாளையம் கிராம மக்கள்.