[ad_1]

நெல்லை மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 7 வயது சிறுமி பலியானார். நெல்லை மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.