[ad_1]

திருப்பூரிலிருந்து - ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்த வேன் பாம்பன் பாலத்தில் கண்ணுக்குதெரியாமல் இருந்த வேகத்தடை மீது வேகமாக ஏறியதில் வேன் தலைகீழாக  கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.